மர்மங்களும், ஆன்மீக எண்ணமும் அதிகம் நிறைந்த இவர்களின் காதல் உணர்வை அதிகரிக்கிறது. உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் இவர்கள் காதலின் எல்லையை அடைய நினைப்பார்கள். அதேசமயம் இவர்கள் காதலில் அதிக பொறாமை எண்ணமும் கொண்டவர்கள். கிருத்திகை, மகம் மற்றும் திருவோணம் இவர்களுக்கு சிறந்த துணை.
0 Comments