உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இவர்கள் மிகவும் கூச்சசுபாபம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களை காதலிப்பவர்கள் இவர்களிடம் இருந்து உணர்ச்சிகளை எதிர்பார்ப்பதிலும், உறவு நிலைகளிலும் மிகவும் கடினமாக உணருவார்கள். இவர்களுக்கு ஆயில்யம் மற்றும் அஸ்வினி மிகவும் சிறந்த துணையாக இருப்பார்கள்.
0 Comments