பொருள் மற்றும் உடல் தாண்டிய காதலில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள், அதுதான் இவர்களுக்கு வாழ்க்கையில் அமைதியையும் தரும். ஆனால் சிலசமயம் இவர்களுக்கு உறவில் ஏற்படும் சில அதிருப்தி இவர்களின் திருமண வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். விசாகம், அஸ்தம் மற்றும் சித்திரை இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.
0 Comments