இவர்கள் எப்பொழுதும் தனக்கென ஒரு சொந்த இடத்தை உருவாக்கி கொள்வதில் இவர்கள் அக்கறையுடன் இருப்பார்கள், அதனால் இவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். உறவில் சிறந்து விளங்கினாலும் இவர்களுக்குள் எப்பொழுதும் ஒரு தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அஸ்தம், மூலம் மற்றும் சித்திரை சிறந்த துணையாக இருப்பார்கள்.
0 Comments