மிகவும் உணர்ச்சிவசபடுவதுதான் இவர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். சிலசமயம் இவர்களின் சுயநலத்தால் திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உண்டாக்கும். காதலும், பொறுமையும் இவர்களுக்குள் இருக்கும் சிறந்த குணத்தை வெளிகொண்டுவரும். பூராடம், சித்திரை மற்றும் மிருகசீரிஷம் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்கலாம்.
0 Comments