இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், ஆர்வமிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடன் காதலில் இருப்பவர்கள் இவரின் கோபம் மற்றும் குற்றங்களை பொறுத்து கொள்பவராக இருக்க வேண்டும். இவர்களுக்கு சிறந்த துணையாக இருப்பது பூசம், கிருத்திகை மற்றும் சதயம் ஆகும்.
0 Comments